Saturday, April 7, 2007

புதிய முகம்

இத்தனை நாள் வேறொரு முகத்துடன் இங்கு உலவி வந்தேன்.
அதன் தொடர்ச்சிகளை இங்கு காணலாம்.
இங்கு நான் சொன்னவை/சொல்லப்போவது எல்லாம் என் சொந்த அனுபவம் மற்றும் என் பார்வையில்.
குறை, நிறை இருப்பின் தவறாது வந்து கருத்துச்சொல்லி நேர்படுத்தவும்.
வருகைக்கு நன்றி
வடுவூர் குமார் என்னும் வெங்கடேசன்.

13 comments:

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள்.

சூட்டோடு சூட்டா ஆரம்பிச்சுட்டீங்க போல!


அது யாரு செள. பெருமாள்?

சௌ.பெருமாள் said...

இங்கேயும் வந்து முதலாக வாழ்த்தியதற்கு நன்றி.
ஓ! சௌ.பெருமாள்?
நாகை சௌரிராஜப் பெருமாள்.
அந்த கோவில் தான் பக்கத்தில் உள்ளது.

மு.கார்த்திகேயன் said...

நீங்கள் எழுதுவதை விடவில்லை என்று தெரிந்துகொள்வதே மிக்க சந்தோசம் குமார்..

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

Deepa said...

வாழ்த்துக்கள் குமார்

சௌ.பெருமாள் said...

நன்றி தீபா மற்றும் கார்த்திகேயன்.

முத்து said...

வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமார் சார், வாழ்த்துக்கள்!
தொடர்ந்து கலக்குங்க!

சௌ.பெருமாள் - ஓ இவரையும் புது மனைக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டீங்களா? சூப்பர்! :-)))

Hariharan # 03985177737685368452 said...

பெருமாள் பேரோடு பெருமாள் அருளோடு இறங்குறீங்க! கலக்குங்க!
வாழ்த்துக்கள்!

சௌ.பெருமாள் said...

நன்றி முத்து,ரவி சங்கர் & ஹரிஹரன்.

காட்டாறு said...

வாழ்த்துக்கள் குமார் (எ) வெங்கடேசன்.

//நீங்கள் எழுதுவதை விடவில்லை என்று தெரிந்துகொள்வதே மிக்க சந்தோசம்//

அதே அதே.

உங்களுடைய புதிய முகத்தைக் காண அழைப்பு விடுத்தமைக்கு நன்றி!

சௌ.பெருமாள் said...

வருகைக்கு நன்றி காட்டாறு.
உங்கள் பெயரை இப்படி சொல்வதற்கு கஷ்டமாக இருந்தாலும்,வேறு வழியில்லை.

வைசா said...

வாழ்த்துகள், குமார்.

வைசா

சௌ.பெருமாள் said...

நன்றி வைசா.