நேற்று பகலில் கோடம்பாக்கத்தில் இருந்து பழவந்தாங்களுக்கு மின்வண்டியில் சென்ற பிறகு அங்கு இரு புறமும் இருக்கும் பயணிகள் கடக்கும் பாதை இருந்தாலும்,பின் பக்கம் இருக்கும் நடைமேடையை உபயோகித்தேன்.அந்த சமயத்தில் பரங்கிமலையை நோக்கி இருக்கும் ரயில் பாதையை படம் எடுத்தேன்.
வீட்டுக்கு வந்து கணினி/ தொலைக்காட்சியில் பார்க்கும் போது இக்காட்சியை எதேச்சையாக எடுத்திருப்பது தெரியவந்தது.
எவ்வளவு பேர் செத்தாலும்,என்ன பாதுகாப்பு வழிகள் இருந்தாலும்.... நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்பது போல் இருக்கல்லவா??
முயற்சித்து...
அப்பாடி! ஏறியாச்சு.
இவர்களை எப்படி திருத்துவது? எங்கிருந்து ஆரம்பிப்பது?
Friday, April 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இது எதேச்சயாக எடுத்தப் படம் என்பதை நம்ப கஷ்ட்டமாக உள்ளது. எனினும் நல்ல கருத்தை வெளிப்படுத்துகிறது.
முதல் வருகைக்கு நன்றி ஜான்.
Post a Comment