இந்த சலனப் படத்துக்கு விளக்கம் தேவையா என்ன?
இன்று காலை சன் தொலைக்காட்சியில் போட்டார்கள்.
வாழ்வின் எந்த அளவு எல்லைக்கு துரத்தப்பட்டிருந்தால் ஒரு பையன் இந்த அளவுக்கு பேச முடியும்???
பொது ஜனத்தின் கண்ணீர் மூலம் இக்குடும்பம் வாழ வழிகிடைத்தால் நல்லது.
காலத்தின் கொடுமை தான்.
நன்றி: சன் தொலைக்காட்சி.
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
/வாழ்வின் எந்த அளவு எல்லைக்கு துரத்தப்பட்டிருந்தால் ஒரு பையன் இந்த அளவுக்கு பேச முடியும்???
/
கொடுமை தான், அண்ணாச்சி! ;(
ஆனா பாருங்க ..
ஜெஸிலாவின் 'நாடகமே உலகம்' பதிவும் நினைவுக்கு வந்துட்டு போகுது....!
வாங்க தென்றல்
ஜெசிலாவின் அந்த பதிவை படிக்கலையே!!
தேடிப்பிடிச்சி படிக்கனும்.
http://jazeela.blogspot.com/2008/02/blog-post.html
சுட்டிக்கு நன்றி,தென்றல்.
அட! இவ்வளவு விஷயம் இருக்கா இதனுள்.
இனிமே முழித்துக்கொள்ள வேண்டியது தான்.
Post a Comment