Sunday, February 3, 2008

9 ஆண்டுகளில் 500 சிறுநீரகம்

தேசத்தின் தலைக்குனிவு அதுவும் நாட்டின் தலைநகரத்திலேயே.

கடந்த 9 ஆண்டுகளில் 500 சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளனவாம்,அதை இங்கு செய்தியில் சொன்ன போது கொஞ்சம் அதிர்ந்தே போனேன்.அதனால் என்னவோ செய்தி படிப்பவருக்கும் தடங்குகிறது போலும்!!

நீங்களும் பார்த்து அதிர...




நன்றி:வசந்தம் சென்ரல்.

No comments: