போன பதிவில் சுற்றுச்சுவரை எப்படி எழுப்புவது என்று பார்த்தோம் அதில் உபயோகப்படும் இயந்திரம் மண்ணுக்கு அடியில் எப்படி வேலை செய்யும் என்பதை வெளியில் வைத்து எடுத்த நகர்படம் இங்கே.
இதன் மத்திய பகுதியில் இருந்து பென்டோனைட் தண்ணீர் கலந்து மண்ணை கரைக்கும் பிறகு அதையே வெளியேற்றி அதினிலிருந்து மண்ணை எடுத்து பென்டோனைட் தண்ணீரை மறுபயணீடு செய்வார்கள்.
Saturday, November 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment