இங்கு வந்த சில நாட்கள் கழித்து வேலைசெய்யும் இடத்துக்கு காலை 8 மணிக்கு போகும் போது ஓரிடத்தில் இந்த தடங்களை பார்த்தேன்.
என்ன தான் பாலைவனமாக இருந்தாலும் இங்கும் பலவிதப்பட்ட பறவைகளும் மிருகங்களும் வாழுகின்றன அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ முற்படுகின்றன.
ஆச்சரியமான இயற்கை!!
Wednesday, October 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment